Home சினிமா திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சென்சார் போர்டு உறுப்பினரானார்!

திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சென்சார் போர்டு உறுப்பினரானார்!

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான
இ.வி.கணேஷ்பாபு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக இலக்கிய வல்லுநர்கள், கலைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்
உறுப்பினர்களாக 3 வருட காலத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.

இ வி கணேஷ்பாபு திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் விழிப்புணர்வு குறும்படங்களையும் தொடர்ந்து இயக்கி வருகிறார். கடந்த தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்திற்காக இவர் இயக்கிய குறும்பங்கள் மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்