‘உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் ‘ஆனந்த தீபாவளி.’ குழந்தைகளோடு கொண்டாடிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகை தான்யா ரவிச்சந்திரன்!

‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்காக ‘ஆனந்த தீபாவளி’ என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ‘ஆனந்த தீபாவளி’யின் 25-வது வருடமான இந்த ஆண்டில் ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகைகள் வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், நடிகர்கள் கருணாகரன், அஷ்வின் உள்ளிட்ட பிரபலங்கள் குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here